நாட்டிற்காக  ஒன்றிணைவோம்.


திட்டத்தின் கீழ் மதஸ்தலங்களின் ஊடாக போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித் திட்டம்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இன்நிகழ்வானது செங்கலடி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று(09.04.2019) காலை 11.மணிக்கு நடை பெற்றது.
இன் நிகழ்வில் விழிப்புணர்வு வீதி நாடகங்களும் இடம்பெற்றிருந்தது.

56528974_137832680607798_4832024424897052672_n.jpg                                                         56739290_137832850607781_5691928099336224768_n.jpg  

 

 

 

 56990208_137833250607741_8902582213711757312_n.jpg         57113081_137832890607777_3063146314452697088_n.jpg

 

 

 

     

 

 

News & Events

11
ஏப்2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top