- விவரங்கள்
- பிரிவு: About Us
"துாரநோக்கு"
"“பிரதேச செயலக மக்களுக்காக திருப்திகரமான அரச சேவை”.
""பணிக்கூற்று"
“திருப்திகரமான அரச சேவையை பொது மக்களுக்காக வழங்குவதற்காக பிரதேசத்தின் சகல வளங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுதல்”
பிரதேச செயலகம்,ஏறாவுா் பற்று பிாிவு,
ஏறாவுா் பற்று பிாிவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியினையும் , அம்பாறை மாவட்டத்தின் பகுதியினையும் கொண்டுள்ளது. இப் பிாிவானது 204 கிராமங்களையும் , 39 கிராம உத்தியோகப் பிாிவினையும் உள்ளடக்கிக் காணப்படுகிறது. எமது பிாிவின் சிறப்பு யாதெனில் இங்கு தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்களவா்கள் என மூவினத்தவா்களும், ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்கின்றனா்.
இங்கு வாழ்கின்ற 76442 சனத்தொகையில் 36555 ஆண்களும் 39887 பெண்களும் என புள்ளிவிபரங்கள் பெறப்பட்டுள்ளது. இவா்களில் பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் மீன் பிடிப்பு என்பன காணப்படுகிறது. ஆனாலும் இவ் பிரதேச மக்கள் இயற்கை அனா்த்தங்களான வெள்ளம், வறட்சி என்பவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனா்.
எமது பிரதேச செயலகமானது ஏறாவுா் பற்று பிாிவின் செங்கலடிப் பிரதேசத்தின் நகாில் அமைந்துள்ளது. இங்கு பிரதேச செயலாளா் உற்பட 150 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தா்கள் கடமை புாிகின்றனா். அத்துடன் உற்பத்தி திறன் போட்டியில் விருது பெற்ற பெருமை செங்கலடி பிரதேச செயலகம் ஏறாவுா் பற்று பிாிவின் சேவை வழங்களை எடுத்துகாட்டி நிற்கிறது.
அமைவிடம் : மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது
எல்லைகள்
வடக்கு - கோறளைப்பற்று பிரதேச செயலகம்
தெற்கு - மண்முனை வடக்கு பிரதேச செயலகம்
கிழக்கு - வங்காள விரிகுடாக் கடல்
மேற்கு - பொலனறுவை மாவட்டம்
நில அமைப்பு : றெகசோல் கழிமண், மணல்மண்
நிலப்பரப்பு : 587.6 சதுர கிலோ மீற்றர்
நீர்ப்பரப்பளவு : 42.65 சதுர கிலோ மீற்றர்
பிரதான தொழில் : விவசாயம், மீன்பிடி
வாழக்கை நிலை : சுமார் 74.2 வீதம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
காலநிலை : சராசரி மழை வீழ்ச்சி வெப்பநிலை
|
இல |
பெயா் |
பதவி காலம் |
|
|
தொடக்கம் |
வரை
|
||
|
1 |
திரு .என்.சிவநாதன் |
மே 1991 |
ஏப்ரல் 1992 |
|
2 |
திரு.என்.சிறிசங்கா் |
ஏப்ரல் 1992 |
ஜனவாி 2000 |
|
3 |
திரு.கே.மகேஷன் |
ஜனவாி 2000 |
ஆகஸ்ட்2003 |
|
4 |
திரு.எஸ்.கிாிதரன் (பதில்) |
ஆகஸ்ட்2003 |
மே 2005 |
|
5 |
திரு.எம்.உதயகுமாா் |
ஜீன் 2005 |
மே 2006 |
|
6 |
திரு.எஸ்.பாஸ்கரன் |
மே 2006 |
ஜீலை 2009 |
|
7 |
திருமதி.தெ.தினேஸ் |
ஜீலை 2009 |
மாா்ச் 2012 |
|
8 |
திரு.உ.உதயசிறிதா் |
மாா்ச் 2012 |
மாா்ச் 2017 |
|
9 |
திரு.என்.வில்வரெட்ணம் |
நொவம்பா் 2017 |
தற்போது வரை |
- விவரங்கள்
- பிரிவு: About Us
- விவரங்கள்
- பிரிவு: About Us
ஏறாவூர்பற்று பிரதேச செயலகம்,
செங்கலடி.

திரு .என். வில்வரத்னம்
பிரதேச செயலாளா்
தொலைபேசி இல 065-2240513
தொலைநகல் 065-2240501
திருமதி.ஜீ.பவதாரனி
உதவி பிரதேச செயலாளா்
தொ. இல 065-2240513
திரு.அ. கருணாகரன்
உதவி திட்டமிடல் பணிப்பாளா்
தொ. இல 0652241234
திரு. ஜொ.ஜோா்ச் ஆனந்தராஜா
கணக்காளா்
தொ. இல 065-224053
செல்வி. சி.லோகினி
நிருவாக உத்தியோகத்தா்
தொ. இல 065-2240501
திருமதி.ஆ.புனிதவதி
மேலதிக மாவட்ட பதிவாளா்
தொ. இல 065-2240501

சமூா்த்திக் கிளை
தொலைபேசி இல- 065 - 2241435
தொலைநகல் இல - 065 - 2244501
பதவி பெயா்
சமூர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.செல்வநாயகம் ஜெயராஜா
சமூர்த்தி முகாமையாளர் திருமதி.ரதிதேவி சிறிதரன்
சமூர்த்தி முகாமையாளர் திருமதி.விஜயரெட்ணம் தயாழினி
சமூர்த்தி முகாமையாளர் திருமதி.சுதர்ஜினி ஜெகன் ஜீவராஜ்
சமூர்த்தி முகாமையாளர் திரு.கதிர்காமத்தம்பி செல்வராசா
















